தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு ஊராட்சிக்குட்பட்ட ராஜாளிக்குளம் செல்லும் கிளை வாய்க்கால், கடந்த 15 வருடங்களாக தூர்வாரி சரி செய்யப்படாததால், நான்கு முக்கியக் குளங்கள் தண்ணீர் நிரப்ப முடியாமல் வறண்டு கிடக்கின்றன.
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு ஊராட்சிக்குட்பட்ட ராஜாளிக்குளம் செல்லும் கிளை வாய்க்கால், கடந்த 15 வருடங்களாக தூர்வாரி சரி செய்யப்படாததால், நான்கு முக்கியக் குளங்கள் தண்ணீர் நிரப்ப முடியாமல் வறண்டு கிடக்கின்றன.